அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மிரட்டல் விடுத்தவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டிவட்டர்
இணையப் பக்கத்தில் 26 வயதான பிர்மிங்காமைச் சேர்ந்த பிரிட்டன் என்ற
இளைஞர், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கொலை செய்து விடுவதாக மிரட்டல்
விடுத்தார்.
இதையடுத்து
அவரை கைது செய்த அந்நாட்டு காவல்துறை, அமெரிக்க நீதிமன்றத்தில்
நிறுத்தியது. அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, மிரட்டல்
விடுத்தவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
0 comments:
Post a Comment